சஸ்காட்செவனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை: 378 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சஸ்காட்செவன் மாகாணம் முழுவதிலும் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் வலைப்பின்னல்களை இலக்கு வைத்து முன்னணி பொலிஸ் அதிகாரிகளும் சிறப்பு அமலாக்கப் பிரிவினரும் நடத்திய தீவிர நடவடிக்கைகளின் மூலம், 2025 ஆம் ஆண்டில் 378 பேர் மீது 543 போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சஸ்காட்செவன் RCMP (Royal Canadian Mounted Police) தெரிவித்துள்ளது. RCMP தகவலின்படி, சஸ்காட்செவன் அமலாக்கப் பிரிவு (SERT) மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் பின்வரும் அளவிலான போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்: மெத்தம்பெட்டமைன் […]
பாலியல் வன்முறைப் புள்ளிவிவரங்கள்: கனடா — 2000 vs 2023

கடந்த இரண்டு தசாப்தங்களில் பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக மாறியுள்ளது. இங்கிலாந்து & வேல்ஸ் (ENGLAND & WALES) 2000: 8,593 2023: 68,109 ஜெர்மனி (GERMANY) 2000: 8,133 2023: 39,029 பிரான்ஸ் (FRANCE) 2000: 7,500 2023: 42,400 போலந்து (POLAND) 2000: 2,399 2023: 1,127 கனடா (CANADA) 2000: 24,049 2023: 35,602 கனடாவில் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றங்களின் எண்ணிக்கை […]
குடிவரவு மற்றும் பணி அனுமதி தொடர்பான “போலித் திருமணங்களை” இலக்கு வைக்கும் கனடா

கனடாவில் குடிவரவு அந்தஸ்தைப் பெறுவதற்காகவே பிரதானமாக ஒரு திருமணத்தையோ அல்லது உறவையோ ஏற்படுத்திக் கொள்வது குடிவரவு மோசடியாகக் கருதப்படலாம் என கனடிய குடிவரவு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தீவிர கண்காணிப்பு/பரிசீலனை கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC), அனுசரணை (Sponsorship) வழங்கப்படும் கணவன்/மனைவி அல்லது கூட்டாளிகள் உண்மையான உறவில் இருக்கிறார்களா என்பதை மதிப்பீடு செய்கிறது. மேலும், “போலி உறவுகள்” (Relationship of Convenience) தொடர்பிலான விண்ணப்பங்களை நிராகரிக்கலாம். பணி அனுமதி (Work Permit) தொடர்புகள் குறிப்பிட்ட […]
மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு குறித்து சிறீதரன் எம்.பி

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, .இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி […]
பொல்கொல்ல அணையின் வான் கதவுகள் திறப்பு!

பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(2.8.2026) இரண்டு வான் கதவுகளை தலா இரண்டு அடிகள் வீதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 3,940 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகப் பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டுப் பொறுப்புப் […]
இடமாற்றப்படும் மஹர சிறைச்சாலை கைதிகள்

மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது. இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் […]
இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம்

திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே அருகாமையில் உள்ள மாணவர்களும் […]
முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதி

ன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது, ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொது நிர்வாகம், […]
2027 ஆம் ஆண்டு முதல் மாவட்டங்களுக்கு நேரடி நிதி
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையிற்கு அதிக திறனுள்ள தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைவதை எளிதாக்குவதற்காக, அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கும் நடைமுறைக்கு பதிலாக, 2027 ஆம் ஆண்டு முதல் நிதி […]
கட்டாயிப் ஹெஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க கனடாவுக்கு பொய்லியேவ் கோரிக்கை

பிரதமர் மார்க் காரினிக்கு (Mark Carney) எழுதிய கடிதத்தில், இந்த அறிவிப்பானது அவ்வமைப்புடனான அனைத்து தொடர்புகளையும் குற்றமாக்கும் என்றும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உறுப்பினர்கள் நாட்டிற்குள் நுழைவதையோ அல்லது தங்குவதையோ தடை செய்யவும் சட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரொறன்ரோவில் உள்ள யூத தொழுகைக்கூடம் (Synagogue) மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க […]