“தேசிய கீதம் எத்தனை முறை என்பதை நானே தீர்மானிப்பேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறித்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இது எதிர்காலத்தில் புதிய தவறான நடைமுறையாக மாறிவிடுமோ என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தவெக அரசின் மாநிலக் […]

“சி.மகேந்திரன் மீதான நடவடிக்கை சரியானது!” – தவெக-வில் இணைந்தவரை சாடிய மு.வீரபாண்டியன்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராகவும், மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய அவர், தவெக-வின் சாதி ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இந்தக் கட்சியில் இணைவதாகத் தெரிவித்தார். இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சி.மகேந்திரனை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

முல்லை கூழாமுறிப்பு மாணவி பாடசாலை வரலாற்றில் சாதனை

முல்லை மண்ணின் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். நிசாந்தியுடைய நலன்விரும்பியொருவர் தனது பதிவில் இது பற்றிக் குறிப்பிடுகையில்  இது பல ஆண்டுகளின் முயற்சி. 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த குழந்தை அவள். அவள் தரம் 5 இலேயே இந்த முடிவை தீர்மானமாக எடுத்தாள். அதற்காக உழைத்தாள். ஆளுமை மிக்க ஒரு பிள்ளையின் வெற்றி இது. எங்கோ ஒரு மூலையில் வசதி வாய்ப்புகளற்ற […]

“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி இல்லை!” – சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் தன்னிச்சையான முயற்சிகளுக்கு எதிராக, முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கர்நாடக அரசின் இந்த முயற்சி படுகை மாநிலங்களின் உரிமையை அப்பட்டமாக மீறுவதாகத் தெரிவித்தார். இந்தத் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் விவாதத்திற்குப் பிறகு, அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்படி, […]

இன்று Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் இன்று 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. வெவ்வேறுபட்ட […]

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் கடும் கண்டனம் – NPP ஆதரவாளர்களால் பரபரப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘குயின் டவர்’ (Queen’s Tower) பகுதிக்கு அருகில் கடற்படையினருக்கு (Navy) ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்குப் பிரதேச செயலாளர் எடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இக்காணி விவகாரம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கும் சமூக […]

செம்மணி உண்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்..!வேண்டுகோள்

செம்மணி உண்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எனது ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் உள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் மற்றும் அந்தப் பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரஎனது ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் உள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் […]

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்!

நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா? ” என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிறீதரன் எம்.பி  தெரிவித்தார். ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ எமது […]

லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் – கோத்தாபயவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் நேரில் முன்னிலையாகி, அங்கிருந்து நிகழ்நிலையில் (Online) சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடிக் கட்டளை பிறப்பித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு அரங்கேறிய இக்கொடூரக் கடத்தல் சம்பவம் தொடர்பான ஆள்கொணர்வு மனு (Habeas Corpus), நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் […]

வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது-ஆளுநர் 

வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த […]