சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட உறுதியான அவசர நடவடிக்கை தேவை-சர்வதேச மன்னிப்புச்சபை

நீதிக்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகயிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட உறுதியான அவசர நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளது முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டு;ள்ள அறிக்கையில் இதனை சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது   இலங்கை: உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. போரின் போதும் அதன் இறுதிக்கட்டத்திலும் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும், அவர்கள் அனுபவித்த பெரும் துயரங்களுக்கு […]

“கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா?” – அதிமுகவிலிருந்து மூத்த தலைவர் செம்மலை அதிரடி விலகல்!

சென்னை: “உட்கட்சிச் சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது; கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா!” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான வார்த்தைகளுடன் விலகல் கடிதம் அனுப்பிவிட்டு, கட்சியின் மூத்த தலைவர் செம்மலை அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் மிக முக்கியமான மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சட்டசபை துணைச் சபாநாயகராகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர். தவெக அரசு அமைந்ததைத் […]

கொழும்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்; மனித உரிமை ஆர்வலர்களால் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 17வது ஆண்டை குறிக்கும் விதத்தில் இன்று மனித உரிமை ஆர்வலர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கினர்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ட்ரான்சி கலாச்சார மையத்தின் முன்பாக நிறுவப்படும் -ட்ரான்சி நகர முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ட்ரான்சி கலாச்சார மையத்தின் முன்பாக நிறுவப்படும்என பிரான்சின் ட்ரான்சி நகர முதல்வர் தனது உரையில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது பல பிரெஞ்சு மக்களுக்குத் தெரியாது, ஆனால் தமிழர்கள் அனைவருக்கும் இது இயல்பாகவே தெரியும். சொந்தக் குடும்பங்களிலேயே பேரிழப்புகளைச் சந்தித்த உங்களில் சிலருக்கான நினைவேந்தல் மற்றும் மரியாதைக்கான இந்தக் குறியீட்டுச் செயல்களுக்கான காரணங்கள், உங்கள் சமூகத்தைத் தாண்டி மிகவும் பரவலாக அறியப்பட வேண்டும். இங்கு நாடாளுமன்ற […]