முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு

மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனைச் செலுத்துமாறு நீதிமன்றம் முன்னர் விதித்த நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததை அறிந்திருந்தும், 2012ஆம் ஆண்டில் கிரேக்கப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் ஆளுநர் அஜித் நிவர்த் கப்ரால், இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 184 […]

யாழ். மறைமாவட்ட ஆயர் தையிட்டி விகாரைப் பகுதியைப் பார்வை

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரைப் பகுதியை, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று(06.05.2026)நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தையிட்டியில் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து இந்த விகாரை அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விகாரையை அகற்றித் தங்களது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது. நிலத்தை விடுவிப்பதற்கான முதற்கட்டமாக […]

சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களிடையே நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, தெனியாய தேசியப் பாடசாலை, தெனியாய புனித மத்தேயு இருமொழிப் பாடசாலை, தெனியாய ராஜபக்ச வித்தியாலயம் மற்றும் பல்லேகமவில் உள்ள சித்தார்த்த தொடக்கப் பாடசாலை […]

நெதர்லாந்து சுற்றுலா கப்பலி ஹண்டால் வைரஸ் பரவிய மேலும் மூவர் வெளியேற்றம்

ஹண்டா (Hanta) வைரஸ் பரவியதால் கடும் அவதானத்திற்குள்ளான, நெதர்லாந்திற்குச் சொந்தமான ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் இருந்த மூன்று நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்ட பின்னர், அக்கப்பல் கேப் வெர்டே தீவுகளில் இருந்து புறப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 56 வயதுடைய பிரித்தானியர் ஒருவரும், 41 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவரும், 65 வயதுடைய ஜெர்மனியர் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் […]

மீண்டும் அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணம்?

இலங்கையில் ‘பவர் வீலிங்’ எனப்படும் மின்சார விநியோக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாமல், ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மீது மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வைத் திணிப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். குறைந்த மழைவீழ்ச்சி, நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் செயலிழப்பு மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடுகட்ட, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் விசேட கட்டண திருத்தத்தை […]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்திக்கு எதிரான போலிப் பிரசாரங்கள்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது மேடைக்கு மேடை கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் ஷிரந்தி ராஜபக்சவின் ஆபரணங்கள் பற்றிப் பேசியவர்கள், இன்றும் அதே […]

தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் நீலகாமம் பிரகடனம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

நாம் நீலகாமம் பிரகடனத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று சபையில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதனை சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் அறவழிப் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, “இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை […]

மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்!

நோர்வூட் நகரில் பொகவந்தலாவ வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் நேற்று (06) திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது நோர்வூட் பிரதான நகரில் உள்ள அனைத்துக் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்துக் வர்த்தக நிலையங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றிருந்தனர். குறிப்பாக நோர்வூட் நகரில் தற்போது 3 மதுபானசாலைகள் உள்ளதாகவும், மற்றொரு மதுக்கடை […]

எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல்

கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர சபைக்கும் 2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று (07) தீர்ப்பின் அடிப்படையில் இவ்வாறு […]

ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

மத்திய கிழக்கின் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இலங்கை கவலை தெரிவித்துள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோர் இப்பிராந்தியத்தில் வசிப்பதாகவும், அவர்களின் […]