சர்வதேச மலேரியா தினம்: கைக்குழந்தைகளுக்கான மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24) அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முதல் மலேரியா எதிர்ப்பு மருந்தாகும். குறித்த இந்த மருந்து ஆர்டிமெதர் மற்றும் லுமெஃபான்ட்ரின்ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் வளர்ந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளே கைக்குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. புதிய […]

ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்

ஈரானிய நிழற் கப்பற்படையை அரபிக்கடலில் வைத்து அமெரிக்க கடற்படை சனிக்கிழமையன்று வழிமறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய கட்டளைபீடம் இதனை அறிவித்துள்ளது. ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெ் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட கப்பலே இவ்வாறு வழிமறிக்கப்பட்டுள்ளது. செவன் என்ற கப்பல், அமெரிக்கப் பாதுகாப்புடன் ஈரானுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) கூறியுள்ளது. USS Pinckney (DDG 91) எனும் அமெரிக்க ஏவுகணை அழிப்புக் கப்பலிலிருந்து புறப்பட்ட […]

கொலம்பியாவில் குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன. இந்தத் தாக்குதலுக்கு லத்தீன் அமெரிக்காவின் பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘பார்க்’ அமைப்பிலிருந்து பிரிந்த தீவிரவாதக் குழுக்களே காரணம் என கொலம்பிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்களை எமது சிறந்த வீரர்கள் […]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ… சுகுமாரி’

தெலுங்கு நடிகர் திரு வீர் மற்றும் ‘மக்கள் செல்வி’ ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஓ.. சுகுமாரி’ படத்தின் புதிய தகவலை படக் குழுவினர் பிரத்தேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ.. சுகுமாரி’ திரைப்படத்தில் திரு வீர் ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஜான்சி, ஆம்னி, கெவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி ஹெச் குசேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சு […]

நடிகர் விது நடிக்கும்’ 29′ மே மாதம் வெளியாகிறது!

நடிகர் விது கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் அறிமுகமாகும் ’29 ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் – கதாசிரியர் – வசனகர்த்தா- என படைப்பு ஆளுமை மிக்க ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29 ‘ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொருவரது […]

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அருள்நிதி முதன்மையான வேடத்தில் நடித்து வரும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா பாலா, காளி வெங்கட்,ஜோன் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மனிதர்களின் […]

திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன் (ராசன்) அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதிதேவி அவர்களின் அன்புக் கணவனும், தர்சினி(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), சர்மினி(இலங்கை), பிருந்தா(லண்டன்), பிரதீபன்(இலங்கை), சிந்துஜா (இலங்கை) ஆகியோரின் பாசமிக தந்தையும், ராஜ்குமார், அனித்தா, புவிகரன், தவகுமார், சஜந்தினி, மனோஜ் பிரசாத் […]

ரெயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

சென்னை, இந்திய ரெயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கையின் முக்கியச் சுருக்கம்: * ஆட்குறைப்புத் திட்டம்: இந்திய ரெயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்களில் 2% பணியாளர்களை (சுமார் 29,608 பணியிடங்கள்) குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொழிலாளர் நலனுக்கும் ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் எதிரானது. * தெற்கு ரெயில்வேக்கு பாதிப்பு: இந்த நடவடிக்கையால் […]

“தற்காப்புக்காகச் சுட்டதாகப் போலீஸ் வாதம்” – ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கத் தென்காசி போலீசுக்குத் தடை!

தென்காசி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மீது சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடித் தடை விதித்துள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: ஆலங்குளம் அருகே மருதம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், பனை மரத்திலிருந்து கல் இறக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட […]

“ஆட்சி முடியும் நேரத்திலும் திமுக-வின் வன்முறை” – பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி தாக்குதல் சம்பவங்களுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்களில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டதற்குக் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக-வினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதாகச் சாடியுள்ளார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * பொள்ளாச்சி சம்பவம்: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிரவேல், தேர்தல் நாளன்று தனக்கு எதிராகப் பணியாற்றிய காழ்ப்புணர்ச்சியில், அதிமுக நிர்வாகி மாரிமுத்து சென்ற இருசக்கர வாகனத்தின் மீது […]