செயலியில் புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் இணைத்தது?
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும் நாட்டின் எந்த பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று விடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவை தளமாக கூகுள் மேப்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது செயலியில் புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளதுடன் கூகுள் ஏ.ஐ.யான ஜெமினியுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் […]
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அமைதிப் படையின் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டம் மற்றும் பிற ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதர் ஜூலி சாங் பேசினார், மேலும் ஃபுல்பிரைட் சர்வதேச அறிஞர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவதை வலியுறுத்தினார். சர்வதேச கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தில் கவனம் […]
மற்றொரு பட்ஜெட் தோற்றது
புளத்கோஹுபிட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவு நேற்று திங்கட்கிழமை (24) மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக […]
ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் நாமல் சஜித்துடன் இணைவதே வழி!
ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “அநுர அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியா, தோல்வியா என்பதைக் குறிப்பிட முடியாது. பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன […]
விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மீராவோடை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவபீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த […]
ஜனாதிபதி அநுர குமாரவிற்கு வடக்கில் பிறந்தநாள் கொண்டாட்டம்
வடமாகாணத்தில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டினால் 24.11.2025இன்று மாலை4.00 மணியளவில் ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்கவின் 57ஆவது பிறந்தநாளை சுண்டிக்குளம் சந்தி இளைஞர்கள் கேக் வெட்டி மற்றும் வீதியால் சென்ற மக்களுக்கு கேக் இனிப்பு வகைகளையும் வழங்கிக் கொண்டாடினர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் எவரும் சொன்னதை செய்வதில்லை தற்போதைய ஜனாதிபதி கூறிய வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகிறார். போதை […]
கனடா கியூபெக்கில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பாதிப்பு?
கியூபெக்கின் வடக்கு பிராந்தியமான நுனாவிக்கில் நிலவும் தொடர்ச்சியான மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் பழமையான நீர் உட்கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்துமாறு சுகாதாரப் பணியாளர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஹட்சன் விரிகுடா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள புவிர்னிடக் மற்றும் இனுசுகிவக் ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் நீர் இல்லாமல் இயங்குகின்றன. ஒரு மருத்துவச் சிகிச்சையின்போது கையுறை கிழிந்துவிட்டால், கையை ஓடும் நீரில் கழுவுவதற்குப் பதிலாக பாட்டிலில் […]
கனடிய பிரதமர் மார்க் கார்னி எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா?
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோர் அல்பெர்ட்டாவின் எரிசக்தி துறையின் எதிர்காலம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு லிபரல் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட நீண்டகாலக் கோரிக்கையான வடமேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான (B.C.) எண்ணெய் குழாய் பாதைக்கான வழியை இந்த ஒப்பந்தம் அமைக்கும் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் கார்னியின் தலைமையிலான மத்திய அரசு இப்போது […]
பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள இலங்கை ஆசியர் சங்கம்?
எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிக்ஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். ஆசிரியர்களின் சம்பளம் நாடளாவிய ரீதியில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமர் முன்னெடுக்கும் கல்விக் கொள்கைகள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூகத்திடம் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக குற்றம் சுமத்திய ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளின் நேரத்தை இரண்டு […]
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்?
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டத்தரணி அச்சலா நேற்று (24.11.2025) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். அது தொடர்பில் மேலும் கருத்து கூறிய அவர், எனது தொழிலை முதல் கொண்டு பொய்யான பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சிகள் செய்யும் நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி […]