சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரதத் தொடர் சொற்பொழிவும் நிதி உதவிகளும்!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வாக மகாபாரதம் தொடர்சொற்பொழிவு இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் ஆன்மீக உரையாக மகாபாரதம் என்ற தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் செஞ்சொற் செல்வர் .இரா.செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதெவேளை உதவிகளக சோந்தம்பை, கம்பர்மலையை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு […]
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார அனுஷ்டிப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் இரண்டாம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட போராளிகளின் பெற்றோர்,உறவினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,விளக்கேற்றி அஞ்சலியும் செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் சாதியினர் அமைப்பும் சமூக உறவுகளும் – புத்தக வெளியீடு
யாழஸப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல்துறையின் ஏற்பாட்டில் எழுநா பதிப்பகத்தின் யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும், சமூக உறவுகளும் எனும் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுக வியல்துறை தலைவர் கலாநிதி ச.சிறிகாந்தன் தலமையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் நடைபெற்றது அதனை தொடர்ந்து வரவேற்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவி எம்.எச்.எவ் ஹனீபா நிகழ்த்தினார். தலமையுரையினை சமூகவியல் துறை தலைவர் கலாநிதி ச.சிறிகாந்தன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து வெளியீட்டுரையினை சமூகவியல் துறை சிரேஸ்ர […]
தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் லண்டனில் அனுஷ்டிப்பு
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் இடம்பெற்றது. நேற்றையதினம் (23) நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர். புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். பின்னர் தமிழீழ தேசியக் […]
பெரிய நீலாவணையில் துப்பாக்கி மீட்பு?
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று நேற்று முன்தினம் (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட […]
யாழ். மத்திய கல்லூரியில் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்த விளையாட்டு துறை அமைச்சர்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியேறியுள்ளார். நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள குறித்த நீச்சல் தடாகத்தினை புனரமைப்பதற்கான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பநிலை காரணமாக அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம், (23) புனரமைப்பு நடவடிக்கையின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் […]
மட்டு தமிழர் பகுதியில் அறிவிப்பு பலகைகள் அகற்றல்?
மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், தொல்பொருள் திணைக்கள பாரம்பரிய இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் ஒரு பொது அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக இதுபோன்ற அறிவிப்புப் பலகைகளை நிறுவி வருவதாகக் கூறியுள்ளார். எனினும், ஒரு […]
பிரித்தானியாவில் டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது, அவர் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது
இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வர முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவை சேர்ந்தவர் எனவும் அவர் அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு 250 மில்லியன் ரூபாய் […]
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!
உயர்கல்வித் துறையில் சுமார் 17 வருடங்களாக சேவையாற்றி வரும் அமேசன் College & Campus கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, 2025 ஆம் ஆண்டு நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் – Lotus மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். குறிப்பாக, Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற முக்கிய துறைகளில் […]