ஷஷினி கிம்ஹானி; இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை திறன் கொண்ட சுழல்பந்துவீச்சாளர்!

இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இரண்டு கை திறன்கொண்ட சுழல்பந்துவீச்சாளர் ஷஷினி கிம்ஹானி இடம்பெறுகிறார்.

17 வயதுடைய இடதுகை சுழல்பந்துவீச்சாளரான கிம்ஹானி வலதுகையால் பந்துவீசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

இந்த மாதம் 9ஆம் திகதி தனது 17ஆவது பிறந்தநாளை கொண்டாடிய கிம்ஹானி, ஐந்து மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

அத்தடன் அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ரி20 தொடரிலும் அவர் 6 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய ரஷ்மிக்கா செவ்வந்தியும் இலங்கை மகளிர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் விளையாடியபோதிலும் அவருக்கு பந்துவீசவோ, துடுப்பெடுத்தாடவோ அவசியம் ஏற்படவில்லை.

சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 23 வயதான வேகப்பந்துவீச்சாளர் காவியா காவிந்தி பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த விராங்கனைகளைவிட ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷிகா டி சில்வா, இனோக்கா ரணவீர ஆகிய அனுபவசாலிகள் அணியில் இடம்பெறுகின்றனர்.

எவ்வாறாயினும் நியூஸிலாந்துக்கு அண்மையில் விஜயம் செய்த மூத்த வீராங்கனைகளான அனுஷிக்கா சஞ்சீவனி (35 வயது), சுகந்திகா குமாரி (33), அச்சினி குலசூரிய (34) ஆகியோரை தெரிவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இளம் வீராங்கனைகளைத் தயார்படுத்தும் எண்ணத்துடன் தெரிவாளர்கள் அவர்களை ஓரங்கட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து