வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீது அதிருப்தி!

வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளது.

வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரையும் ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக சங்கத்தால் இடை நிறுத்தப் பட்டிருந்ததாகவும், அதே வேளை சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவிடாத சிற்றூர்தி ஒன்றில் பயணிகளை ஏற்றி செல்ல வடமராட்சியில் அமைந்துள்ள வட மாகாண வீதி பயணிகள் போக்கு வரத்து அதிகாரசபை அலுவலர் மற்றும் நேர கணிப்பாளர் ஆகியோர் அனுமதி வழங்கியதாகவும் இது தமது சங்க நடவடிக்கைகளை அவ மதிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ள வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கம் உரிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டதுடன் இதனால் தமது சங்கத்தின் நேர கணிப்பாளர் அலுவலகத்தை மூடியுள்ளதாகவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

arre

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

March 21, 2026

களுத்துறை – பயாகல, மெட்டியமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட

Kame

துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை

March 21, 2026

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும்

Manush

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி வெல்வார்!

March 21, 2026

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ

murder

முதியவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை!

March 21, 2026

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலுகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்

176002

வடக்கு மீனவர்கள் இந்திய இழுவை மடி படகுகளால் தொடர்ந்தும் பாதிப்பு

March 21, 2026

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ

176530

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீது அதிருப்தி!

March 21, 2026

வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை நேற்று

nato

ஈராக்கில் இருந்த நேட்டோவின் அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி திரும்பப் பெற்றது

March 21, 2026

ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ

arrest

வைத்தியசாலை காவலாளியை தாக்க முற்பட்டதாக இருவர் கைது

March 21, 2026

உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு காவலாளியை தாக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chemma

ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளனர்?

March 21, 2026

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். குறித்த குழுவினர் செம்மணி

Britain

பிரித்தானிய தம்பதி ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்…

March 21, 2026

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகிய

Water

உலகளாவிய ரீதியில் 2.1 பில்லியன் மக்கள் குடிநீரின்றி வசிக்கிறார்கள்!

March 21, 2026

உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில்

Nethar

நெதர்லாந்தில் ஈரான் அதிருப்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு!

March 21, 2026

நெதர்லாந்து நாட்டில் ஈரான் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த விமர்சகர் ஒருவர் சுடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஈரான் அதிருப்தியாளர்களுக்கு (Dissidents)