ரயில் விபத்து: விசாரணைக்காக விசேட குழு

சாகரிகா ரயில் தடம் புரண்டதில் கொங்ரீட் சிலிப்பர்களுக்கு (Concrete Sleepers) சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சிலிப்பர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததா? என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது எனவும் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், தண்டவாளத்தில் இருந்து ரயில் தொகுதியை அகற்றிய பின்னரே சேத விபரங்களை முழுமையாகக் கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க,

“இரட்டை மின்சக்தி ரயில் தொகுதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. ரயில் தொகுதியை அகற்றிய பின்னரே தண்டவாளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கூற முடியும். கொங்ரீட் சிலிப்பர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் அவை தரம் குறைந்தவை என்று கூற முடியாது. இவை முறையான கொள்முதல் நடைமுறைகள் ஊடாகப் பெறப்பட்டவை. ரயில் பாதையின் எல்லா இடங்களிலும் அதே சிலிப்பர்களே உள்ளன. சிலிப்பர்களில் ஏற்பட்ட சிக்கலால் தான் இது நடந்ததா? என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு குழுவை நியமித்துள்ளோம், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னரே இறுதி முடிவைக் கூற முடியும்.” என்றார்.

May 18

2026 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

April 25, 2026

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர

v

அம்பகாமத்தில் நீர் வழங்கப்படாத காரணத்தால் விவசாயம் பாதிப்பு

April 25, 2026

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம்

eranga wee

2.5 மில்லியன் டொலர் இணையக் கொள்ளை விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – பிரதி அமைச்சர்

April 25, 2026

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை மடைமாற்றம் செய்யப்பட்ட சம்பவம்

Harshana-Suriyapperuma

நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகக் கோரி அழுத்தம் அதிகரிப்பு

April 25, 2026

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணையக் கொள்ளையை அம்பலப்படுத்திய ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு, நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன

iit-madras-pti-1619590611

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய மைல்கல்: சென்னை ஐ.ஐ.டி. 3 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம்!

April 25, 2026

சென்னை, சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), தனது டிஜிட்டல் கற்றல் தளமான ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam

collage-1777083557

விசிகவில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு – திருமாவளவன் அறிவிப்பு

April 25, 2026

சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மூத்த நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்குக் கட்சியில் புதிய மற்றும் முக்கியமான

19c68d10-139a-11f1-a9bc-6b94205753d4.jpg

“மகத்தான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி” – போடியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அறிக்கை!

April 25, 2026

தேனி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர்

photo (9)

“தவெக ஒரு திருப்புமுனை!” – 85% வாக்குப்பதிவு குறித்து ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 85% என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நிலையில், இது தமிழக அரசியலில் ஒரு

G1WY2b6bQAc4JEo

“கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா?” – திமுக முரடர்களைக் கைது செய்ய சீமான் 24 மணி நேரக் கெடு!

April 25, 2026

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின்

election-commission-tn

“தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை” – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

April 25, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை என இந்தியத் தேர்தல்

cyber

இலங்கையின் இணையக் கொள்ளை விசாரணைக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒத்துழைப்பு

April 25, 2026

இலங்கை நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு

imf4

2.5 மில்லியன் அமெரிக்க இணையக் கொள்ளை: சர்வதேச நாணய நிதியம் (IMF) தீவிர கண்காணிப்பு

April 25, 2026

நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின்