ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று ட்ரீட் ?

கமல் ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ட்ரீட் கிடைக்கப் போகிறது.

கமல் ஹாசன் வரும் 7ம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அந்த நாளில் என்ன அறிவிப்பு வெளியாகும் என்று கமல் ஹாசன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதாம். சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட தேதி குறித்துவிட்டார்கள்.

கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று சுந்தர் சி., ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் வேலை செய்யப் போகிறார்களாம். அதாவது ரஜினிகாந்த், கமல் ஹாசனின் வாரிசுகள் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றவிருக்கிறார்களாம். ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் இதற்கு முன்பே சேர்ந்து ஒரு படத்தில் வேலை செய்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முதல் படமான 3-ன் நாயகி ஸ்ருதி ஹாசன் தான். இந்நிலையில் இருவரும் இணை தயாரிப்பாளர்கள் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்கள். ரஜினிகாந்த், சுந்தர் சி. மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே ஸ்பெஷல் தான். இதில் ரஜினி மகளும், கமல் மகளும் சேர்ந்து படத்தை தயாரிக்கவிருப்பது இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது. ரஜினிகாந்துக்கு நிச்சயம் ஒரு சூப்பர் கதையை தான் படமாக்குவார் சுந்தர் சி. என்று நம்பப்படுகிறது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்பட்ட நிலையில் அவருக்கு பதில் வேறு யாரோ ஒருவர் இயக்கப் போகிறார். தனக்கு பிடித்த கமல், ரஜினிக்காக மீண்டும் ஒரு கேங்ஸ்டர் கதையை தான் தயார் செய்து வைத்தாராம் லோகேஷ். நீங்கள் ஏற்கனவே கேங்ஸ்டர் படம் எடுத்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களே போதும் என்று தான் லோகேஷுக்கு அந்த பட வாய்ப்பை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த