விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள் உடனடியாக மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, #தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினர் இப்போராட்டத்தில் மக்களுடன் இணைந்து தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.