நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் மீட்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அபரக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) இரவு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அக்காரிலிருந்த பற்றுச்சீட்டின் மூலம், அது தொடாங்கொட நுழைவாயிலூடாக உட்சென்று மத்தல பகுதியை நோக்கி பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பதிவு இலக்கத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அதே பதிவு இலக்கத்தில் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கார் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்காரினதுதும் இக்காரினதும் பதிவு இலக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும், இயந்திர இலக்கம் வெவ்வேறானவை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இக்கார் மெரூன் (Maroon) நிறத்திலானது எனவும், இரத்தினபுரியிலுள்ள கார் வெள்ளை நிறத்திலானது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த காரை திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர், அதன் கதவுகளைத் திறந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள ஆசனத்தில் நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றும், குருநாகல் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நாட்குறிப்புப் புத்தகத்தினுள் இருந்த அடையாள அட்டையின் நிழற்பிரதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதுடன், அம்முகவரி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (25) முற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை அங்கு தெரியவந்துள்ளது.

அதற்கமைய, குறித்த கார் மற்றும் இரத்தினபுரியிலுள்ள கார் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக, அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி உண்மையான கார் எது என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி