நம்மாழ்வார் பெயரில் புதிய வேளாண் கல்லூரி: தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்!

சென்னை
தமிழ்நாட்டின் 2026-27 நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் மிகச் சிறப்பாகத் தாக்கல் செய்தார். இதில் இயற்கை வேளாண்மையை மாநிலம் முழுவதும் ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் பல அதிரடியான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உழவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன!
தவெக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • நம்மாழ்வார் பெயரில் புதிய கல்லூரி: தமிழ்நாட்டை இயற்கை வேளாண்மையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நம்மாழ்வார்’ பெயரில் புதிய “உயிர்ம வேளாண்மைப் பட்டயப்படிப்புக் கல்லூரி” அமைக்கப்படும்.
  • உதகையில் புதிய ஆராய்ச்சி மையம்: நீலகிரி மாவட்ட உழவர்களை ஊக்குவித்து, தேயிலை மற்றும் மலைத்தோட்டக் காய்கறிகளைச் சந்தைப்படுத்த, உதகையில் தற்போதுள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ரூ. 10 கோடி செலவில் ‘புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாக’ அதிரடியாகத் தரம் உயர்த்தப்படும்.
  • ஏற்றுமதிக்கான நவீன தொழில்நுட்ப மையங்கள்: மா, மஞ்சள், மிளகாய் போன்ற ஏற்றுமதிப் பயிர்களை மேம்படுத்த, கிருஷ்ணகிரி பையூரில் ‘மா’ தொழில்நுட்ப மையமும், இராமநாதபுரம் மற்றும் கோவில்பட்டியில் ‘மிளகாய்’ தொழில்நுட்ப மையமும், பவானிசாகரில் ‘மஞ்சள்’ தொழில்நுட்ப மையமும் தலா ரூ. 1.50 கோடி வீதம் மொத்தம் ரூ. 6 கோடியில் புதிதாக நிறுவப்படும். 1,000 விவசாயிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சர்வதேச ஏற்றுமதி சந்தையுடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள்.
  • மாணவர்களுக்குப் புதிய வசதிகள்: கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை விரிவாக்கம் செய்ய ரூ. 10 கோடியும், மாணவர்களின் களப்பயணங்களுக்கு உதவ 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 1.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோழிக்கழிவிலிருந்து உரம்: நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகளவில் சேரும் கோழிக் கழிவுகளை உலர்த்தி, பொடியாக்கி, உர உருண்டைகளாக மாற்றி மண் வளத்தை மேம்படுத்தச் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ரூ. 1 கோடியில் சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கங்கள் மேற்கொள்ளப்படும்.
#NammalvarAgriCollege #AgriBudget2026 #TVKGovernment #ThalapathyVijay #MinisterVinoth #TamilNaduPolitics #TNPolitics #Chennai #OrganicFarmingTN #TamilNews #ViralNews #AgricultureTN #FarmersWelfare #TrendingTN #LatestNewsTN #TNBudget2026
go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான