திருமதி செல்வராணி நடராசா (ராணி)

பிறப்பு

22/11/1974

இறப்பு

22/11/2025

திருமதி செல்வராணி நடராசா (ராணி)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

Summary

Religion

Hindhu

Phone Number

910123456789

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திருமதி செல்வராணி நடராசா (ராணி)

WhatsApp
Facebook
Twitter

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுவன், மீரா, லீனா, வித்தியா, ரமணி, நிலா, இளங்கோ, எழிலன், வேலோன், அலெக்சாண்டர்- சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் (சுவாமிநாதன்)- வள்ளியம்மை (இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரத்தினம்- சபாரத்தினம் மற்றும் காலஞ்சென்ற அருளானந்தம்- விமலராணி (பிரான்ஸ்), ஐயம்பெருமாள் (கனடா)- காலஞ்சென்ற தனலெட்சுமி, காலஞ்சென்ற விமலாதேவி – பாலச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற நடேசப்பிள்ளை- கலாரஞ்சினி (கனடா), பரமேஸ்வரி (ராசாத்தி- கனடா)- குமாரசாமி(கனடா), சாரதா (செல்லம்- இலங்கை)- காலஞ்சென்ற குணரத்தினம், குமணன் – கலாநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளம்பலம் (பிரித்தானியா) – காலஞ்சென்ற ஞானசௌந்தரி, காலஞ்சென்ற தம்பிமுத்து – காலஞ்சென்ற மகேஸ்வரி/ யோகம்மா (அவுஸ்திரேலியா) மற்றும் காலஞ்சென்ற மார்கண்டு- மனோரமா (இலங்கை), காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை- ஞானவதி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி- இரத்தினம், மங்கையற்கரசி- குலேந்திரதாசன் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகரத்தினம்- திலகவதி (இலங்கை), சரவணபவன் (மாணிக்கம்)- பத்மாதேவி  (பிரான்ஸ்), தர்மரத்தினம்- தியாகராணி (பிரான்ஸ்), லோகநாதன்- மனோரஞ்சி (இலங்கை), கோகுலகௌரி- உதயகுலசிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்