தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் ‘நீதியின் ஓலம்’ எனும் தலைப்பில் எதிர்வரும் 14 – 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் ‘நீதியின் ஓலம்’ எனும் தலைப்பில் எதிர்வரும் 14 – 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.