சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூசி நலம்: மியான்மர் அரசு பதில்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூசி, 80, கொல்லப்பட்டிருக்கலாம் என, அவருடைய மகன் சந்தேகம் தெரிவித்த நிலையில், ராணுவ அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இதனால் அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் உள்ள அவரைப் பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், தன் தாய் சூச்சி இறந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என, அவருடைய மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து, மியான்மர் ராணுவம் நடத்தும் ‘மியான்மர் டிஜிட்டல் நியூஸ்’ என்ற இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘ஆங் சான் சூச்சி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் இறந்துவிட்டார் என்பது தேர்தலை சீர்குலைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பொய்’ என, கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆங் சான் சூச்சி குறித்த புகைப்படமோ, மருத்துவ அறிக்கையோ இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அவரது உடல்நிலை குறித்து ஆதாரத்துடன் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது