சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தச் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு நபரை கைது செய்யும் முன் அவர் வெளியிட்ட கருத்து அல்லது உரையால், போரைத் தூண்டுகிறதா, அல்லது தேசிய, இன, மத அடிப்படையிலான வெறுப்பை தூண்டி, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு வழிவகுக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வகை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், அதற்கு முன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப்பிரிவு இயக்குநரிடம் தகவல் அளித்து முன்கூட்டியே எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலர் அல்லது குழுக்களுக்கு எதிராக பொதுவாக மனவருத்தம், அவமதிப்பு அல்லது மத அவமதிப்பு ஏற்பட்டதாக மட்டும் கருதப்படுவது, ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்ய போதுமான காரணமாக கருதப்படக்கூடாது என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைகளை மீறி செயல்படுவது அல்லது சட்டத்தை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

fue

மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்?

March 26, 2026

எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர

mark

தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

March 26, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு

inai

யாழில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 26, 2026

இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும்

tea

யாழில் ஆசிரியர்கள் போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார்

March 26, 2026

மேன்முறையீட்டு முடிவு வரும் வரையில், தங்களை பழைய பணியிடங்களிலேயே (பழைய பாடசாலைகளிலேயே) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை

ams

எரிபொருள் நெருக்கடி சவால்கள்; சனிக்கிழமைகளில் விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள்

March 26, 2026

தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையினருக்கு பெரும் சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, சனிக்கிழமையை மருத்துவர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்குமாறு

f

ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

March 26, 2026

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின்

central-bank

மத்திய வங்கியின் எச்சரிக்கை

March 26, 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ex

காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

March 26, 2026

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என

bea

ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

March 26, 2026

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும்

Police_1

சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

March 26, 2026

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது

gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

March 26, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து

ggg

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது

March 26, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை