கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கனிமொழி மாநில அரசியலில் வருவதற்கும் அவர்கள் வெற்றிபெறுவதையும் யார் எதிர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? அவர்களும் ஒரு சீட் அதிகமாக கொடுங்க. கொடுங்க என்று கேட்டார்கள். கனிமொழி ஆளுமையுள்ள பெண். மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதியை முன்னிறுத்த இடையூறாக இருக்கும் என்று நினைப்பார்கள். எனவே, அவரை வரவிட மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவர் உடன்பிறந்த குடும்பத்து பெண் இல்லை என்று நினைப்பார்கள்.

தவாக தலைவர் வேல்முருகன் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதற்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர் இப்போதாவது சொல்கிறாரே என்று பாராட்ட வேண்டும். ஒரு சீட்டுக்காக சரணடைந்து சகித்துப் போகாமல் பேசியுள்ளாரே என்று பாராட்டுங்கள். அய்யா ராமதாஸை மக்கள் கைவிடுவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. நானெல்லாம் அவரது பிள்ளை. 85 வயதில் தமிழை தேடி யாராவது நடப்பார்களா? தமிழகத்தில், சமூக நீதியை அவரைத்தாண்டி யாராவது பேசி இருக்கிறார்களா? இந்த நாட்டில் ஈ.வெ.ரா என்ன செய்தார்?

இந்த நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசுவது ராமதாஸ் மட்டும்தான். அவரது கனவை பிள்ளையாக நான் செய்கிறேன். இந்த வயதிலும் இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணத்தை பாராட்ட வேண்டும். இன்றும் அவர் உட்கார்ந்து பேசி இயங்குகிறார் இல்லையா? தமிழ்நாட்டில் மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும். மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலைமாடா.

மத்திய அரசின் தனியார்மயம், தாராளமயம் உலகமயத்தில் ஒவ்வொரு நாட்டையும் சார்ந்திருந்ததால் இன்று காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸ் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லும் என்னை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பேரிடர் காலத்தில் சிலிண்டர் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் வண்டியை விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். நான் கூட மிதிவண்டியில் ஓட்டு கேட்க போகலாம் என்று இருக்கிறேன். நாங்கள் ரொம்பவே தயாராக இருக்கிறோம்” என்றார்.

Elec

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

March 25, 2026

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப்

Court

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

March 25, 2026

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

chama

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

March 25, 2026

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30

Laxman

எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

March 25, 2026

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும்

jud_1

கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

March 25, 2026

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத

cabinet

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

March 25, 2026

வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த

muj

யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம்

Sivakolunthu Sri Satgunarajah

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில்

Ven

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

March 25, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) மற்றும் வட மாகாண ஆளுநர் என்.

vet

பொதுச் சேவையில் இணைந்துள்ளவர்கள் மிகவும் நேர்மையான முறையில் சேவையாற்ற முன்வர வேண்டும் – வட மாகாண ஆளுநர்

March 25, 2026

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள

seeman

கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

March 25, 2026

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

boat

தமிழக மீனவர்கள் இருவரை விடுவித்தது இலங்கை

March 25, 2026

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிர​சாதம் என்​பவரது விசைப்​படகையும், படகி​லிருந்த கம்ன்​ஸ்​டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2