ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! – தமிழரசுக் கட்சி கடும் சீற்றம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.

இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு “புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணைக்கப்பாடு” என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

“புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணைக்கப்பாடு” – மேற்சொன்ன தலைப்பில் தங்களது கடந்த 2026.03.02 திதியிட்ட கடிதமும் 02.03.2026 அன்றும் 09.04.2026 அன்றும் நடை பெற்ற கூட்டங்கள் சம்பந்தமாகவும் அக் கூட்டத்தில் எடுப்பட்ட இணைக்கப்பாடுகளைச் சுட்டிக்காட்டி இக்கடிதத்தை மிகவும் மன வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

தங்களின் ஒற்றுமை முயற்சியை நாம் எதிர்த்து தடுக்கும் மனம் இன்றி உடனடியாகவே வரவேற்றோம் மட்டுமல்லாமல் எந்த கட்சியின் சார்பிலும் முழுமையான ஒத்துழைப்பையும் நல்கினோம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த ஒத்துழைப்புக் காரணமாக ஒரு பொது இணைக்கப்பாடு எட்டப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து அரசாங்கோடு அரசியல் தீர்வு சம்பந்தமான எந்த விவாதத்திலும் விளைவும் கொள்ளாது என்று வாக்குறுதியும் நாம் வழங்கியிருந்தோம்.

வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவம்

செய்யும் தமிழ் ஒரே கட்சியாக நாம் இருந்தபோதும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதியை நாம் வழங்கினோம்.

ஆனால் நேற்று தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் விடுத்துள்ள அறிக்கை மேற்சொன்ன இணைக்கப்பாட்டை மற்றும் முழுமை மீறுகின்றதாக இருப்பதை தாங்கள் திடமாக நம்புகின்றோம்.

தங்கள் நியமித்த நிபுணர் குழுவின் அமர்வுகள் ஆரம்பமாக இருக்கும் இத்தருணத்தில் அவர்கள் ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும் ஒரு குழுவை அமைத்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கான முயற்சியை வேண்டுமே தகர்த்திருக்கின்றார்கள்.
.
ஒற்றுமைக்கான முயற்சியை அவர்கள் ஏற்கனவே தகர்த்திருந்தனர். அதே பாணியில் தங்களது முயற்சியும் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

நாம் ஒற்றுமையாகச் செயற்பட எல்லோரும் தயாராவே இருக்கின்றோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் எழவு வண்ணமே இதுவரை நாம் செயற்பட்டோம். ஆனால் கூட்டலான எண்ணிக்கையை அவர்கள் கடந்த கூட்டத்தில் சோரிய வேளையிலும் எமது இலங்கையும் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோம் தயாராக இருந்தோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இப்படியாகத் தனித்துச் செயற்படுகிறன் பின்னணியில் விரக்தியளிக்கும் விதத்தில் தாங்களது முயற்சியை தொடர்வதிலுள்ள ஆக்கபூர்வமான அல்லது பயனுறு தீர்மிக விளைவுகளேதும் எட்டப்பட முடியுமா என்பதை எமக்கு தயவு செய்து தெளிவுபடுத்துமாறு மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். – என்றுள்ளது.

Dead

உழவியந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி!

April 19, 2026

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்

Ann

உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!

April 19, 2026

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம்

mar'

மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

April 19, 2026

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ்

t

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! – தமிழரசுக் கட்சி கடும் சீற்றம்

April 19, 2026

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது

tru

ஈரான் எங்களை மிரட்ட அனுமதிக்க மாட்டோம் – டொனால்ட் ட்ரம்ப்

April 19, 2026

நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்வின் போது, ஈரானுடனான தற்போதைய பதற்றம் குறித்து அதிபர் ட்ரம்ப் சுருக்கமாகக் கருத்துத் தெரிவித்தார்.

san

வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

April 19, 2026

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக

dd

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

April 19, 2026

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்று உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக வத்திக்கான்

WhatsApp Image 2026-04-19 at 07.36.16

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம்

April 19, 2026

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சித்ரா

may

மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு

April 19, 2026

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp)

LAsan

பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

April 19, 2026

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா

namal

ஜனாதிபதி வேட்பாளராக நாமல்; இரகசிய தகவல் வெளியானது!

April 19, 2026

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த பல கட்சிகளின் கூட்டணியில் நாமல் ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என மொட்டுக்

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா