ஈவெராவின் இஸ்லாமிய வெறுப்பு… – நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் அபூபக்கர், அக்கட்சியின் வழக்கறிஞரான இவர், ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது, ஈ.வெ.ரா குறித்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. ‘ஈ.வெ.ரா.,வின் இஸ்லாமிய வெறுப்பு’ என்ற தலைப்பில் அபூபக்கர் பேசியதாவது:

1944, ஆக.,9ல் ஈ.வெ.ரா., ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ‘திராவிட நாடு, பாகிஸ்தான் நாடு என தனியாக பிரிப்பது தொடர்பாக தாங்கள் பேசுவதாக கூறினீர்கள்’ என எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய ஜின்னா, ‘திராவிட நாடு அமைக்க வேண்டுமெனில் உங்கள் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், நானல்ல. எனவே நான் அது பற்றி பேச முடியாது என்றும் இந்தியாவில் எந்த பகுதி மக்களாவது நியாயமான தனி நாடு கோரிக்கை முன்வைத்தால் என் ஆதரவு இருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத மக்கள் கோரினால் என் ஆதரவு இருக்கும்’ என்றும் தெரிவித்திருந்தார்.

அதாவது, திராவிட நாடு கோரிக்கை நியாயமற்றது என்று கூறியுள்ளார். திராவிட நாடுக்காக இங்கு எந்தவொரு போராட்டமோ நடக்கவில்லை. கோரிக்கையோ மனுவோ கூட அளிக்கப்படாமல் இருக்கும் கும்பல் இந்த திராவிட கும்பல் தான்.

விடுதலை சிறுத்தை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘தாய்மண்’-ல் ‛‛ஈவெரா மறுபரிசீலனை” என்ற பெயரில் 2002ல் அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் ரவிக்குமார் 9 கட்டுரைகளை எழுதியிருந்தார். அதில், தத்துவ ரீதியாக பல கேள்விகளை முன்வைத்திருந்தார். ஆனால் திராவிட கும்பல் அதற்கு பதில் சொல்லாமல், ரவிக்குமாரை முடக்கியதால், 9 கட்டுரையுடன் நின்றுபோனது.

இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் தமிழர் இல்லையா என்ற 3ம் கட்டுரையில், ‘பிராமணர், முஸ்லிம், கிறிஸ்தவன் ஆகியோரும் தங்களை தமிழன் என சொல்வதால், தமிழன் இழிநிலை அடைந்திருக்கிறான்’ என ஈ.வெ.ரா கூறியுள்ளார். அதாவது, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை தமிழர் அல்லாதவர்களாக விலக்கப்பட வேண்டியவர்கள் என ஈ.வெ.ரா கருதி வந்துள்ளார் என ரவிக்குமார் எழுதியுள்ளார். இதனை சீமான் சொல்லவில்லை, திமுக.,விடம் கட்சியை அடகுவைத்துள்ள விசிக.,வை சேர்ந்தவர் எழுதியுள்ளார்.

ஈ.வெ.ரா வக்கிரவாதி, மோசடிக்காரர், அயோக்கியர் என அத்தனைக்கும் தகுதியானவர்.

மார்ச் 6, 1962ல், ஈ.வெ.ரா.,வின் ‘விடுதலை’ பத்திரிகையின் தலையங்கம் பகுதியில், முஸ்லிம்களுக்கும், பிராமணர்களுக்கும் ஆட்சியாளர்கள் சலுகை கொடுத்ததால் நாடு வளர்ச்சியடையாமல் போய்விட்டது என்றும், இதனால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மனிதத்தன்மை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்.

அதேபோல் இஸ்லாமிய பெண்களை கீழ்த்தரமாகவும் எழுதியுள்ளார். ஏப்.,23, 1964 அவர், ‘பிராமணர், துலுக்கரால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து… அந்நிய சிறுபான்மையினர், நாட்டு பெரும்பான்மையின மக்களை விரட்டுவதா’ என்ற தலைப்பில் ஈ.வெ.ரா எழுதியிருந்தார். அதில் ‘பாகிஸ்தான், இலங்கை, பர்மாவில் உள்ள இந்தியர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற சொல்கிறார்கள். அப்படியிருக்கையில் இங்கே இருக்கும் துலுக்கர்களுக்கு என்ன வேலை, அவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் செல்ல வேண்டும். தமிழ்நாடு சரித்திரத்தில் நீ யார், நீ தமிழனா’ என்றெல்லாம் எழுதியுள்ளார்.

இஸ்லாமியனான நான் இந்த மண்ணின் மைந்தன். உனக்கும் (ஈ.வெ.ரா.,) தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? நீ தமிழனா?. தமிழக இஸ்லாமியர்களின் எழுச்சி என்பது, திமுக.,விடம் அடிமைக் கட்சியாக இருக்கும் முஸ்லிம் லீக் கட்சியின் வீழ்ச்சியில் தான் இருக்கிறது. அந்த கட்சியையும் பாகிஸ்தானின் கட்சி, அதை தடை செய்ய வேண்டும் என ஈ.வெ.ரா கூறியுள்ளார்.

செப்.,9, 1963ல் வந்த விடுதலை தலையங்கம், ‘எனது பிறந்தநாள் செய்தி’ என்ற தலைப்பில் வந்தது. பிராமணர், நம்மில் கீழான மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நால்வரும் நமது சமுதாயத்தின் எதிரிகள் என ஈ.வெ.ரா குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி, சமத்துவ போராளி, சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் என குறிப்பிடும் ஈவெரா, நம்மில் கீழானவர்கள் என எழுதுகிறார் எனில் அவருக்கு ஜாதிய பார்வை இருக்கிறதா? இல்லையா?, அவர் ஜாதிய வெறியரா? இல்லையா?. அதேபோல், நிதி என்ற பெயரில் பிச்சைப்போட்டது, மேடை போட்டது, கொடி பிடித்தது என அத்தனையும் செய்த இஸ்லாமியர்களையும் எதிரிகள் என்கிறார்.

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி