சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கவுள்ளது.
இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் புறக்கணிப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்னும் அறிவிக்கவில்லையெனத் தெரிகிறது.
இதேவேளை விலகல் முறையிலான போட்டியொன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்தித்தால் என்ன நடக்குமென இதுவரையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.