மஹர சிறைச்சாலையில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற மோதல் மற்றும் அமைதியின்மையின் போது சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற மோதல் மற்றும் அமைதியின்மையின் போது சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.