‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான நிர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தொடர் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க ‘மலையகம் அரசியல் அரங்கம்’ தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை மலையகம் அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையகம் அரசியல் அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக ஆர்வலர் நல்லக்கண்ணு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகச் சந்திப்பில் திலகராஜா மேலும் தெரிவிக்கையில்:

“அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை பதுளையில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். எனினும், ‘தித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. இதேவேளை, அனர்த்தச் சூழலைப் பயன்படுத்தி நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரை நோக்கி மாற்றிய அரசின் நடவடிக்கை, நுவரெலியாவின் நிர்வாக அதிகாரப் பகிர்வை மீண்டும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.”

2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கக் கோரப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டமாக 5 செயலகங்களையும், எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னர் எஞ்சிய 5 செயலகங்களையும் அமைக்க அப்போதைய உள்விவகார அமைச்சரால் உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் 2025 ஆகஸ்ட் மாதம் புதிய எல்லை மீள்நிர்ணயக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், அக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

1. நோர்வூட் பிரதேச செயலகம், .

2. , ராகலை நகருக்கு .

3.ஹட்டன் .

4.மஸ்கெலியா .

5.அக்கரப்பத்தனை .

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மலையகமெங்கும் தொடர் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

girl

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

March 24, 2026

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும்

mali

ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

March 24, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான

ff

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

March 24, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால்

jeya

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த தனது விசேட அறையை மக்களுக்காக வழங்கிய ஜனாதிபதி

March 24, 2026

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட

sajith

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகிவிட்டது!

March 24, 2026

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு

pilot

ஏயர் கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

March 24, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏயர் கனடா ஜாஸ் (Air Canada Jazz) விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நியூயோர்க்கின் லாகார்டியா விமான

anura

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு!

March 24, 2026

இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய

Iran

போர்க்கப்பல் குறித்த ஈரானிய தூதுவரின் கருத்துக்கு அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு?

March 24, 2026

இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரானின் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்த

ind

இன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பிய நாள்; ராஜீவ்காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

March 24, 2026

ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய அரசாங்கத்தின் இராஜதந்திர அணுகுமுறையை, இலங்கையுடனான வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாஜக நாடாளுமன்ற