போராட்டங்களின்றி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்

“தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டது போல பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை போராட்டங்களின்றி அதிகரித்துள்ளோம் . எதிர்வரும் 10ஆம் திகதி நிச்சயமாக 1750 ரூபாய் நாற்சம்பளம் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் 400 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ சம்பள அதிகரிப்பை தேசிய மக்கள் சக்தி அதிகரித்தது போல விரைவில் மலையக மக்களுக்கான காணி உறுதியும் நிச்சயமாக வழங்கப்படுவதோடு மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றி வந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கின்றார்கள். விமர்சனத்திற்கு நாம் அஞ்சுவதில்லை

மேலும் கடந்த காலத்தில் கல்வித்துறையில் அதிக அளவில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டது. அரச நியமனம், அரச அதிகாரிகளுக்கு தனித்துவமாக பணியாற்ற தடையிருந்தது ஆனால் நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். கடந்த காலங்களில் சிறந்த கல்வியாளர்கள் அரசியல் தலையீட்டால் தங்களது தகமைக்கேற்ற திறமைக்கேற்ற பதவிகளை வகிக்க முடியவில்லை. ஆனால் எங்களுடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. ஆகவே தற்போது போதைப்பொருள் மாப்பியாக்களை கைது செய்ய முடிகிறது.

கல்வி, மலையக சமூக விடிவின் இரு கண்கள். பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுச்செல்லும் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

கல்வித்துறையிலும் அரச சேவையிலும் அரசியல் தலையீடு இல்லை என்ற போதும் அதிகாரிகள் தங்களது சேவையை சரியாக மக்களுக்கு செய்யாது விடத்து எங்களது தலையீடு நிச்சயம் இருக்கும்.” என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்