நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவிக்கையில் தற்போது 85 – 100 இலங்கையர்கள் நேபாளத்தில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

நேபாளத்தில் திரிசூலி ஆறு திடீரென பெருக்கெடுத்தமையினால் வடக்கு ரசுவா பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 400 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களில் 291 பேர் வௌிநாட்டவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இலங்கையர்கள் எவரேனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்தும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்

1376391

டாஸ்மாக் பணியாளர்கள் விவகாரம்: முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தலையிட்டுச் சுமூகத் தீர்வு காண வேண்டும்

RAJMOHAN3

“விமான நிலையமும் வேண்டும்; விவசாய நிலமும் வேண்டும்!” – பரந்தூர் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

August 26, 2026

சென்னை: தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்குப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை

1200-675-27479015-thumbnail-16x9-aadavarjunaoned

“அரசியலில் பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பேதம் இருக்கக் கூடாது!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முழக்கம்

August 26, 2026

சென்னை: அதாயி கல்விக் குழுமம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ்

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

பரந்தூர் நிலங்களை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? – த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

August 26, 2026

சென்னை: விவசாயிகளின் நலன் கருதி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத்

nuw

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கு ஆபத்து?

August 26, 2026

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக

1200-675-27486870-thumbnail-16x9-nep-aspera

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: 37 பேரைத் தேடும் பணி தீவிரம் – மீட்பு நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய்!

August 26, 2026

சென்னை: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து

shi

உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

August 26, 2026

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

ranj

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!

August 26, 2026

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று

tn-governor-rv-arlekar

தமிழ் வழியில் பயின்றோருக்கான அரசுப் பணி முன்னுரிமைச் சட்டத் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல் – முக்கிய அம்சங்கள் என்ன?

August 26, 2026

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்திற்கு, ஆளுநர்

images - 2026-08-26T203933.756

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமா? – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்