செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வில் புதிதாக 15 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றில் 5 எலும்புக்கூடுகள் சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகளாக காணப்படுகின்றன என செம்மணியிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.