விமான நிலையத்தின் பாதுகாப்பினை பலப்படுத்த விசேட உயர்மட்ட கூட்டம்

விமானப் போக்குவரத்தின் பிரதான நுழைவாயிலான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான விடயங்களை மதிப்பாய்வு செய்வதற்காக விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் இணைத் தலைமையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பைப் நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச இணைப்பில் அதன் முக்கிய பங்கையும் அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார். விமானப் பயணிகள், விமான சேவைகளின் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு அனைத்து பங்குதாரர்களினால் வழங்கப்படும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க ஏற்கனவே உள்ள வழிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் மற்றும் அவதானிப்புகளை பகிர்ந்துகொண்டதுடன், தற்போதைய நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்த நடைமுறை தீர்வுகள் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் முயற்சிகளையும் நெறிப்படுத்தவும், நெருக்கமான ஒத்துழைப்பை வளர்க்கவும், விமான நிலைய பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கு சிறந்த மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவும் ஒரு விரிவான வழிமுறைகளை நிறுவுதல் தொடர்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஏனைய உயரதிகாரிகளுடன் விமான நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்கள். இதன்போது தற்போது அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு