பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் உண்மை வெற்றி பெறும் – சஜித்

ல்லிணக்கப் பொறிமுறையை வலுப்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து இனம், மதம், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (13) கொழும்பு நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்த போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் வழியாக எவ்வளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயணம் சரியானதாக இருந்தால், பொறுமையுடன் இருந்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நாள் உண்மை வெற்றி பெறும். நான் உறுதியாக நம்புவது போல உண்மை வெற்றி பெறும்.

அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பழிக்கு பழி வாக்கெடுப்பு கொண்டு வந்த தருணத்தில் ஆதரவாக நின்றது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான். அன்று முதல் நான் மகா சங்கத்தினரையும் மத தலைவர்களையும் மதிக்கின்றேன். அது ஒருபோதும் மாறாது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) கீழ் மதங்களையும் மத தலைவர்களையும் மையமாகக் கொண்டு வெறுப்பை பரப்பும், சமரசத்தை சிதைக்கும் கூற்றுக்களை தடுக்க வேண்டும். அதற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமையையும் கூட்டுறவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்று, அனைத்து மதங்கள், மக்கள் பிரிவுகள், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை நிறுவி, அதன் மூலம் இந்த பிரச்சனைகளை கலந்து பேச வேண்டும். இனவாதம், மதவாதம், வர்க்க பாகுபாட்டை உண்டாக்க அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளவாறு புத்த சாசனத்தை பாதுகாப்பதோடு, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களையும் பாதுகாக்க செயல்பட வேண்டும். இந்த இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின்படி மகா சங்கத்தினரை அவமதிக்க முடியாது. இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்.

அன்று புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளித்து, புத்த சாசன அமைச்சு ஒன்றை நிறுவி மற்ற மதங்களுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்றை உருவாக்கினாலும், இப்போது அது இல்லாதிருப்பதும் ஒரு பிரச்சினையாகும். பிக்குகளை அவமதிக்கும் செயல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புத்த சாசன அமைச்சின் கீழ் தூரத்தில் உள்ள தேரர்களுக்காக தனியே தர்ம சாலைகள் அமைக்கப்பட்டன. இப்போது அது எதுவும் நடைபெறவில்லை. இது வருத்தமான விடயமாகும் என்றார்.

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்