புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம்!

புதுச்சேரியில், நாளை மறுதினம் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதாக போலீசார் கூறினர்.

எனவே, நாளை மறுதினம், உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு, த.வெ.க.,வினர் மனு அளித்தனர்.

இதையடுத்து, டி.ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் ஆகியோர் அந்த மைதானத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பதாக, சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேற்று இரவு அறிவித்தார்.

1 விஜய் பங்கேற்கும் த.வெ.க., பொதுக்கூட்டத்தை காலை 10:30 முதல் மதியம் 12:30 மணிக்குள் முடிக்க வேண்டும்.

2 கூட்டத்திற்கு 5,௦௦௦ பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; அவர்களுக்கு ‘கியூ ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும்; பாஸ் உள்ளவர்களை மட்டுமே மைதானத்திற்குள் போலீசார் அனுமதிப்பர்.

3 மைதானத்திற்குள் வி.ஐ.பி.,க்கள் வாகனங்கள் தவிர, பிற வாகனங்கள் அனுமதிக்கப்படாது. தொண்டர்கள் வாகனங்களை பழைய துறைமுகம், கடற்கரை மற்றும் இந்திராகாந்தி மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

4 மைதானத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

5 மைதானத்தில் தொண்டர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக கூடுதலாக வழியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் அனுமதியைத் தொடர்ந்து, பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் கட்டும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர