பிரித்தானியாவில் இடம்பெற்ற கேக் போட்டியில் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் நேற்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர். 1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது.

பின்னர் 2000 ஆண்டளவில் சர்வதேசப் புகழ் வாய்ந்த கேக் போட்டியாக இது மாறியது.

2024 ஆண்டு Cake International competition தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு விழா (30 Years of CI) பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு இந்த Cake International competition நிகழ்வானது 31ஆவது வருடமாக நடப்பதுடன் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “Cake International and Bake International Awards” என இரு பிரிவுகளாக முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இன்று பல பிரிவுகளாக பல பெயர்களில் ஜப்பான், டுபாய், அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் Head of Cake International Shows” என்று இந்த போட்டி அழைக்கப்படுகின்றது. சர்வதேச புகழ்வாய்ந்த Cake International competition நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது.

1996 இல் இந்த Cake International competition சர்வதேச மயப்பட்டதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கலந்து கொண்ட Mr.R.Climent என்பவர் பல கோல்ட் மெடல்களை பெற்றுக்கொண்டார். இவரே பிரித்தானியா தவிர்ந்த வெளி நாடுகளிலிருந்து கலந்து கொண்டு கோல்ட் மெடல் பெற்ற முதலாவது போட்டியாளராவார்.

1997 இலிருந்து 2004 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கோல் பல மெடல்களை வென்று கேக் இன்ரநசனல் பதிவுப் புத்தகத்தில் உலகச் சாதனையாளராக பதியப்பட்டதுடன் அந்தக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த ரொனி பிளேயரிடம் பாராட்டும் நினைவுப் பரிசும் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

சில காலங்கள் பிரித்தானிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த நபராக D.R.Climent இருந்தாரென்பதும். இவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் மேலதிக தகவல்களாகும்.

இவரின் பின் பல சிங்கள, முஸ்லிம் போட்டியாளர்கள் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் ஈழத்தமிழர்கள் இதன் கடந்த 30 வருட வரலாற்றில் பங்குபற்றியிருக்கவில்லை.

31ஆவது வருடமாக நடைபெறும் Cake International competition show 2025இல் லண்டனைச் சேர்ந்த மதிவதனி மயூரன் பங்குபற்றி கோல்ட் உட்பட 5 மெடல்களையும் பெற்றுக்கொண்டார்.

31வது வருட Cake International போட்டியில் பங்குபற்றி போட்டியிட்ட முதலாவதாக ஈழத்தமிழர் இவராவார். இவர், கேக் வரலாற்றில் முதலாவது உலக சம்பியனான Mr.R.Climentஇன் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான