பாடசாலைகளுக்கு சிக்கல்?

பன்விலை நகரம், திங்கட்கிழமை (08) முதல் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அமைப்பு முறையில் ( System ) சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு இயங்காமலிருந்த மக்கள் வங்கி முதல் இயங்குவதோடு தானியங்கி சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

கண்டி -வத்தேகம மற்றும் திகன பிரதேசங்களுக்கு பஸ் போக்குவரத்துகள் இடம் பெறுவதோடு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. வியாபார நிலையங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலிருந்து போதுமானளவு மரக்கறிகளும் கொண்டு வரப்பட்டு வியாபார நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.தொலைத்தொடர்பு சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

பிரதான நகரமாக திகழும் பன்விலை நகரத்துடனான கபரகல, பம்பரல்லை, கோமரை மற்றும் பெத்தேகம பிரதேசங்களுக்கு செல்லும் வழிகளில் போக்குவரத்து செய்ய முடியாமல் பாதை உடைந்திருந்தாலும் பன்விலை நகரிலிருந்து றக்சாவ வழியூடாக கபரகல மற்றும் மடுல்கலை பிரதேசங்களுக்கும் அரத்தனை வழியூடாக கோமரை, பெத்தேகமை மற்றும் பம்பரல்லை பிரதேசங்களுக்கும் மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் முச்சக்கர வண்டிகளில் அதிக கட்டணம் செலுத்தி பயன்படுத்த கூடியதாகவுள்ளது.

விபுலாநந்தா, சிவனேஸ்வரா, மாவுஸா, பரமேஸ்வரா ,குறிஞ்சி வரகாலந்தா, ஆத்தளை, நக்கில்ஸ் ஆகிய தமிழ் வித்தியாலயங்கள் மற்றும் உலுகங்கை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியன போக்குவரத்து சீர் செய்யப்பட்டால் மாத்திரமே ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

விழுந்தாலும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையில் தமதே வாழ்க்கைப் பயணத்தை பொதுமக்கள் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர