திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை வழங்க நடவடிக்கை

திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னோடி கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

”திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வருடா வருடம் இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஒன்றுகூடுவது வழமையாகும்.

இந்த வகையில் இவ்வருடமும் இங்கு சிறப்பாக நடைபெறுவதற்கான ஒழுங்கு முறைகள் திருப்பணி சபையாலும் மாவட்ட செயலகத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறையும் இந்நாளில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கலை நிகழ்வுகள் மேள வாத்தியங்கள் இத்துடன் பல்வேறு நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி சபை மேற்கொண்டுள்ளது.

நித்திரை விழித்துக் கொண்டு இருக்கும் பக்தர்கள் இந்த பூஜையில் விஷேடமாக கலந்து கொள்வர்.

பாலாவியில் தீர்த்தம் ஆடிய பக்தர்கள் அங்கிருந்து நீரைக் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் முக்கிய நிகழ்வும் நடைபெறும்.

பக்தர்களின் நலன்கருதி இங்கு வரும் சகலருக்குமான அத்தியாவசிய தேவைகள் மன்னார் மாவட்ட செயலக ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.

ஆகவே இங்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.