கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் .
அன்னார் காலஞ்சென்ற நடராசா கமலாதேவி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வள்ளியம்மை காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புத் பேரனும்
சுலோஜினி , நாளாஜினி, காலஞ்சென்ற நிசாந்தன் ,நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் திருவாதிரை, காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் மைத்துனரும்
ஜதுசன்,தமிழிசை, நிதுஷா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சுஜித்தின் சித்தப்பாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2026 மதியம் 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று கண்டாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Behindme இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்