நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம் எனும் பொருளில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரால் கொழும்பு அமாரி நட்சத்திர விடுதியில் இன்று (09) வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிஞர்கள் மாநாட்டில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜெப்ரி அழகரத்தினம், மைத்திரி குணரத்ன மற்றும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.