சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

​இந்தப் பேரணி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுகேகொடை ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த “எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி…

​அரசின் மீது நம்பிக்கை; எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம்

​”அரசாங்கம் தற்போது ஒரு சிறப்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டில் தற்போது ஆட்கடத்தல்கள் இல்லை.”

​”அரசாங்கம் நல்ல பணிகளைச் செய்து வரும் நிலையில், நவம்பர் 21ஆம் திகதி நடத்தப்படும் பேரணிகள் மூலம் இந்தக் கட்டுமானங்களை உடைத்தெறியவோ, சீர்குலைக்கவோ இடமளிக்க முடியாது.”

​”எனவே, 21ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நாங்களும் மக்களைக் கொழும்பிற்குக் கூட்டி வருகிறோம். மக்களைத் திரட்டி, அரசாங்கத்திற்கான ஆதரவை உரக்க உரைப்போம்… ‘நடிக்க வருபவர்கள் வர வேண்டாம்’ என்று நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம்.”

தொடர்ந்தும் அவர் பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்த அரசியல் விமர்சனங்கள் மற்றும்
​வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்கையில் ​”இராதாக்களும் திகாம்பரங்களும் ‘அடி வாங்க நேரிடும்’ என்ற பயத்தினால் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.” ​”மனோ கணேசன் போன்ற தலைவர்களுக்கும், திகாம்பரம் போன்றோருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.”

எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களின் ‘குறுகிய மனப்பான்மையும் பொறாமையும் தான் என்று அவர் சாடினார்.

“சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் அப்பதவிக்குத் தகுதியற்றவர்,” என்றும் கருணாநிதி வலியுறுத்தினார்.

​அதேபோல, “நாமல் ராஜபக்ஷவின் கனவு அடுத்த ஜனாதிபதியாவது தான். அது நடந்தால், நாட்டில் உள்ள நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்,” என்றும் அவர் தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார்.

By C.G.Prashanthan

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய