காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதிலளிக்கவில்லை?

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரி வந்தடைந்தார். அவரிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு கே.சி வேணுகோபால் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னை வந்தடைந்த அவர் புதுச்சேரியில் நடைபெறும் பாதயாத்திரையில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கே.சி வேணுகோபால் ஆலோசனை நடத்துவார் என தெரிகின்றது. பிறகு சென்னைக்கு வந்து அங்கிருக்கும் மாவட்ட செயலாளர்களுடனும் கே.சி வேணுகோபால் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. குறிப்பாக திமுக -காங்கிரஸ் கூட்டணி இணையுமா ? இணையாதா ? என பரபரப்பான விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் இருந்து வருவதால் இக்கூட்டணி இம்முறை இணையாது என்கின்றனர் சிலர்.

ஆனால் எந்த வித மோதல்களும் இல்லை, காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக திமுக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்கின்றனர் சிலர். இப்படியான நிலையில் இக்கூட்டணி குறித்துகே.சி வேணுகோபால் ஏதேனும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார் கே.சி வேணுகோபால்.

இன்று புதுச்சேரி வந்திருக்கும் அவரிடம் கூட்டணி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் புறக்கணித்துவிட்டு சென்றார் கே.சி வேணுகோபால். இதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணி குறித்தான குழப்பங்கள் தொடர்ந்து நீண்டுகொண்டே வருகின்றது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக திமுக -காங்கிரஸ் வெற்றிக்கூட்டணிகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையுமா ? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவிடம் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனராம்.

அதில் மிக முக்கியமான கோரிக்கையாக ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சிற்கு இடம் கிடையாது என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. திமுக அரசும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை என சொல்கின்றனர். திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடையாது என்கின்றனர்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு