ஒன்றிய அரசு கலாசார ரீதியாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது!

கலாசார ரீதியாக தமிழர்கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்துகிறது என அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகளை நினைவு கூரும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி.

தொடர்ந்து இடையிடையே ஒன்றிய அரசு தமிழ் மீது நடத்தக்கூடிய வகையில் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வகையில், திணிப்பு என்பதைதான் திமுக என்றைக்கும் நம்முடைய பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, முத்தமிழறிஞர் காலத்திலும் சரி, இன்றைய நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திணிப்பை தான் நாங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம்.

வழக்கமாக, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிகள் கல்வித் துறையாக இருந்தாலும் சரி, அதேபோல் மகாத்மா காந்தியின் பெயரிலான வேலை வாய்ப்பு உறுதித் திட்டமாக இருந்தாலும் சரி-ஏழை எளிய மக்கள், அதிலும் குறிப்பாக ஏறத்தாழ 80 சதவிகிதம் தாய்மார்கள் பணியாற்றக்கூடிய அந்த கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒரு திட்டம், அற்புதமான திட்டம்-கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அன்றைக்கு இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசு சோனியாகாந்தியின் வழிகாட்டலோடு அத்திட்டத்தை கொண்டுவந்தது. அதில் பெயரை மாற்றி இன்றைக்கு குழப்பதை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காகதான் சிறப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நம்முடைய முதல்வர் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எப்போது பார்த்தாலும் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாடு மீதும் அவர்கள் ஆங்காங்கே கலாசார ரீதியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை வன்மையாக தொடர்ந்து கண்டித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு