இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான லிங்குகளைக் கிளிக் செய்யும்போது, அவை உங்களை ஒரு போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக “போயாதின டேடா தானம்” போன்ற பெயர்களில் பொதுமக்களின் தரவுகளைச் சேகரிக்கும் மோசடிகளும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய விளம்பரங்களில் இருந்தோ வரும் லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்.

சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து அறிய அந்தந்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை நேரடியாக அணுகுங்கள்.

கடவுச்சொற்கள் அல்லது வங்கி அட்டை விபரங்களை இணையத்தில் பகிரும்போது இரண்டு முறை சிந்தித்துச் செயல்படுங்கள்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இவ்வாறான பல இணைய மோசடிகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இணையத்தைப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

it

இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகலாவிய பாராட்டு

March 13, 2026

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை

un_1

ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

March 13, 2026

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை

5

ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

March 13, 2026

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல்

ir

உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

March 13, 2026

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

Poli

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

March 13, 2026

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு

suni

எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

March 13, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது

download

ஈழத்தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற விரும்பினால் அதனை வழங்குங்கள் – சுமந்திரன்

March 13, 2026

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும்

28

ஒன்டாரியோவில் பணியிடை நீக்கப்பட்ட மருத்துவர் மீது மேலும் 28 பாலியல் முறைகேடு குற்றங்கள்?

March 13, 2026

வடக்கு சஸ்காட்சுவானில் பொது சுகாதார சேவைகளை வழங்கியதுடன் ஒன்டாரியோவில் உளவியல் சிகிச்சை வழங்கியிருந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு மருத்துவருக்கு எதிராக

crime (1)

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; இருவர் கைது!

March 13, 2026

மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர்

h

பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் – பெண்கள் அமைப்புக்கள்

March 13, 2026

சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை

jai

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 586 பேர் கைது!

March 13, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

inte

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த