இருளில் மூழ்கிய நகரங்கள்; உக்ரைனை குறிவைத்து தாக்கிய ரஷ்யா

உக்ரைனின் வலுசக்தித் துறையைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களால், தலைநகர் கிவ் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

சுமார் -20°C வரை குளிர் நிலவும் சூழலில், கிவ் நகரில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின்சாரம் மற்றும் வெப்ப வசதியின்றி (Heating) முடங்கியுள்ளன.

பழுதடைந்த மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்க 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடும் குளிரைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடாரங்கள் அமைத்துத் தஞ்சமடைந்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனின் துருஷ்கிவ்கா (Druzhkivka) நகரில் உள்ள ஒரு சந்தை மீது ரஷ்யா நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

இதேபோல் ஸப்போரிஸியா (Zaporizhzhia) பகுதியில் நடந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்கிவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்று மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்குப் பாரிய சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை “நாகரீகமற்றது” மற்றும் “மிகவும் கொடூரமானது” என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒரு வாரம் தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா, தற்போது மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், எல்லையில் நிலப்பகுதிகளைக் கையகப்படுத்துவது தொடர்பான சிக்கல்களால் அமைதி உடன்படிக்கையில் இன்னும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக