இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!

இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்த அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரி ஃபோட் சிடாஃபா மாராவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், புர்க்கினா பெசோவின் தலைநகர் வாகடூகுவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான குடியிருப்பில் இந்த கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 15 வயதுடையவர்களாவர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட மாரா, அவர்களுக்கு உதவி செய்வதமைக்கு கைமாறாக பாலியல் உறவைக் கோரி வற்புறுத்தியுள்ளார்.

தனது மனைவி வேலைக்குச் சென்ற நேரத்தில் சிறுமிகளைத் தனது இடத்திற்கு வரவழைக்க அவர்களுக்கு அலைபேசிகளை வழங்கியதும், விசாரணையின் போது வீட்டுப் பணியாளரைத் தவறாக வழிநடத்த முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.

அமெரிக்க நீதித்துறை மேற்கொண்ட ‘ப்ரோஜெக்ட் சேஃப் சைல்ட்ஹுட்’ (Project Safe Childhood) எனும் திட்டத்தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டது.

வெளிநாடுகளில் அமெரிக்க குடிமக்கள் செய்யும் குற்றங்களையும் அமெரிக்க சட்டப்படி தண்டிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“சிறுவர்களை வேட்டையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிகக்கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று அமெரிக்க சட்டத்தரணிகள் இத்தீர்ப்பின் மூலம் எச்சரித்துள்ளனர்.

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –