வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தேகநபரை நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.