கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் சுமந்திரன் கூட்டம் நடத்தினார்?

வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது நேற்றுமுன்தினம்(23) இடம்பெற்ற நிலையில் பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டன. குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு சென்றனர்.

இதன்போது சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அவரது விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கட்சி கூட்டத்தில், சுமந்திரனை ஒருமையிலும் விழித்து தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையை சமாளிக்க பெரும்பாடு பட்ட சுமந்திரன் நன்றி உரையும் கூறாமல் கூட்டத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

தமக்கு சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்து, வழக்கு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழு நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெறும்போது தான் தலைவராக வருவதற்கான நரித் தந்திரோபாயமே இது என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும்போது தொகுதிக் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்வது சட்டத்திற்கும் யாப்பிற்கும் முரணானது என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

6JMOXKLTHJCKLBVUSEY43I76XE

டொராண்டோ துப்பாக்கிச் சூடு: 30 வயது நபர் பலி; மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 25, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது

vima

வடக்கு மாகாண பேருந்து சேவை மீதான முறைப்பாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப்

KJE3Q6LK5UYAXTBIES3VGNIG24

பர்னபி இளைஞன் கொலை வழக்கு: 4 கொள்ளையர்களில் இரண்டாவது நபருக்கு சிறைத்தண்டனை

April 25, 2026

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் (Burnaby) வசித்த 19 வயது இளைஞன் ரியான் நாகி

MEQXKJMDPG7FYCUATJCSGZDBQA

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு: பிலிப்பைன்ஸ் போர் பயிற்சியில் முதன்முறையாக கனடா பங்கேற்பு

April 25, 2026

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஈடுபாட்டை அதிகரிக்கும் ஒரு “முக்கியமான நடவடிக்கையாக”, பிலிப்பைன்ஸில் நடைபெறும் ‘பாலிகாட்டன்’ (Balikatan) கூட்டுப் போர் பயிற்சியில்

it cyber jobs

திறைசேரி மீதான சைபர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் – நிபுணர் கருத்து

April 25, 2026

அண்மையில் திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் நிதி திருடப்பட்ட சம்பவம், ‘பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்’ (Business Email Compromise –

image_cd71f55c11

சோமாலியக் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கடத்தல்; ஊழியர்களில் இலங்கையர் ஒருவர்

April 25, 2026

சோமாலியக் கடற்கரைக்கு அருகில் 17 ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த ‘Honour 25’ என்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள்

vikatan_2026-01-02_x4e0plwb_Untitled-12 (1)

“வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது ஒரு தோற்றமே” – 2021-ன் நீட்சியே இந்தத் தேர்தல் எனத் திருமாவளவன் கருத்து!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Screenshot 2026-04-25 193124_

“குழந்தைகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார் விஜய்” – கோவை போலீஸ் கமிஷனரிடம் விசிக நிர்வாகி பரபரப்புப் புகார்!

April 25, 2026

கோவை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம்

1776059726-5844

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? – அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பு!

April 25, 2026

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்வுக்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர். அந்த

harsha-6

இது ஹேக்கிங் அல்ல, திறைசேரியின் திறமையின்மை: ஹர்ஷ டி சில்வா சாடல்

April 25, 2026

திறைசேரி நிதி மோசடி குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன

K-web-pix-4-1

கனடா துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவலை வழங்காததற்கு OpenAI மன்னிப்பு

April 25, 2026

கனடாவின் டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த பெப்ரவரி மாதம் 8 பேர் உயிரிழக்கக் காரணமான துப்பாக்கிச் சூடு

ussfs

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?

April 25, 2026

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரைச் சந்தித்து மிக முக்கியமான