திருக்கோவிலில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து, கல்முனையின் மாரண்டமடு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் தனது மனைவியுடன் வசித்து வந்ததாக பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் முன்னர் வசித்து வந்த பல இடங்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.

சந்தேக நபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டைகளின் நகல்களும் அத்தகைய ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் விசாரணைகளில், சந்தேக நபர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்தே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் தனது தலைமுடியை மொட்டையடித்து, கைது செய்வதைத் தவிர்க்கும் முயற்சியில் தனது தோற்றத்தை மாற்றியிருந்தார்.

முன்னதாக குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்துவதை காட்டும் காணொளி வெளியானது அத்துடன், இந்த சம்பவத்தை எதிர்கொண்ட 24 வயதான நியூசிலாந்து சுற்றுலாப் பயணி இலங்கை சுற்றுலா காவல் பிரிவில் மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாக முறைப்பாட்டை செய்திருந்தார்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு வந்த அந்தப் பெண், அக்டோபர் 25 ஆம் திகதியன்று அறுகம்குடாவிலிருந்து பாசிக்குடாவுக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திருக்கோவில் பகுதியில் சந்தேக நபரை சந்தித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில்தான் சந்தேக நபர் இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை

Sajith

மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

November 17, 2025

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன.

Sahara kari

​​”பிரஜாசக்தி” திட்டத்தின் தலைவர் பதவியில் JVP உறுப்பினர் நியமனம்: SLPP எதிர்ப்பு

November 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், கட்சியின் தலைமை

aq

​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

November 17, 2025

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை