கிளிநொச்சி மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறவுள்ளது

பூநகரி கௌதாரி முனை பகுதியானது எதிர் காலத்தில் இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு வார நிகழ்வும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான தி.இராசநாயகம் அவர்களது நினைவான கூட்டுறவு வார நிகழ்வும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூத்த தலைவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து குறிப்பிடுகையில்,

பூநகரி வறுமைப்பட்ட ஒரு பிரதேசமாக இருக்கலாம் இங்கே வாழ்கின்ற நாங்கள் வறுமையானவர்களாக இருக்கலாம் ஆனால் எங்கோ இருப்பவர்களுக்கு பூநகரின் உடைய. வளங்கள் பற்றி சிந்திக்கின்றனர் கடந்த காலங்களிலே ரணில் விக்ரமசிங்க பூநகரி பற்றிய பார்வையுடன் இருந்துள்ளார்.

இப்போதுள்ள அரசும் பூநகரியில் ஒரு பார்வையை வைத்திருக்கின்றது.

பல்வேறு வளங்கள் நிறைந்த இந்தப்பகுதியில் உள்ள வளங்களை யாரும் சுரண்டி செல்ல விடாது அதனை தடுக்க வேண்டும் கௌதாரிமுனை என்பது இலங்கையிலே மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாற உள்ளது தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் கிளிநொச்சி என்று குறிப்பிடுவதை விட பூநகரி என்ற வார்த்தைகளே உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்வின் முன்னதாக முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பூநகரி வாடியடி சந்தியிலிருந்து கறுக்காய் தீவு மாணவர்களின் இன்னிய மற்றும் பேண்ட் வாத்திய அணியுடன் பூனகரி பலநோக்கு சங்க தலைமை காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுல ராஜா மற்றும் மதத் தலைவர்கள் கூட்டுறவு துறை சார்ந்த தலைவர்கள் பணியாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

news18-2026-06-28T062954.548-2026-06-bc99048549707a39ca182d6df5cdc02a-1200x800

“ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல!” – முதலமைச்சர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்குத் தவெக ஐ.டி. விங் பதிலடி

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து திமுகவினர் தொடர்ந்து முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக

former-dmk-minister-sekar-babu-has-darshan-in-the-general-queue-at-tiruvannamalai

திருவண்ணாமலை கோவிலில் ‘விஐபி’ தரிசனம் மறுப்பு: பொது வரிசையில் நின்று சாமி கும்பிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு!

September 14, 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குச் சிறப்புத் தரிசனம் (VIP

paddy-lorry-stock-2026-09-13-22-56-11

தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: 42,000 டன் நெல் கொள்முதல்!

September 14, 2026

சென்னை: நடப்பு 2026-2027-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தில் (KMS), விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்

1774703-thirumavalavan-1

“ஆ. ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது; திமுக அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கவில்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

September 14, 2026

சிவகாசி: திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச்

dailythanthi_2026-09-14_ddqq5hw3_police33

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: கார்களில் பொருத்தப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றம்!

September 14, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்

40

தேசிய அளவில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 3-வது அணி? – தேசிய அரசியலில் பரபரப்பு!

September 14, 2026

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில்

da91b71b3f023fdab7c8f6e3264e44e6

“தவறு செய்தது தவெகவினராக இருந்தாலும் அதிரடி நடவடிக்கை!” – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

September 14, 2026

திண்டுக்கல்: சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்த காரணத்திற்காகத் தவெகவினர் பலர்

1200-675-27624842-thumbnail-16x9-sdew

மயிலாடுதுறை வந்தடைந்தது காவிரி நீர்: மலர் தூவியும் நெல்மணிகளுடனும் விவசாயிகள் வரவேற்பு!

September 14, 2026

மயிலாடுதுறை: மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்ததையடுத்து விவசாயிகள்

dt-next_import_h-upload_2024_04_15_816286-setc

தொடர் விடுமுறை நிறைவு: சென்னை திரும்புவோருக்காக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை விரிவான

ஆ

முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆ. ராசா, மா. சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக எம்.பி. ஆ. ராசா, முன்னாள்

Durai-Vaiko

“கொளத்தூரில் திமுக தலைவருக்கு மக்கள் பிச்சை போடவில்லையே!” – பண்ணையார் அரசியல் குறித்து திமுகவைச் சாடிய துரை வைகோ

September 14, 2026

திருச்சி: தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திமுக போட்ட ‘பிச்சை’ என விமர்சித்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ள மதிமுக எம்.பி.

C_1_1_CH0820_102349139

வாரம் 5 நாட்கள் வேலை: கோரிக்கை நிறைவேறாவிட்டால் அக். 6 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்!

September 14, 2026

தஞ்சாவூர்: வாரம் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 3 நாள்கள்