கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கப்பம் கோரிய மூவர் நாடு கடத்தப்பட்டனர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மேயின்லேண்ட் பகுதியில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட மூவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கப்பம் கோரல்கள் தொடர்பில் 78 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குடியேற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட ஆலோசகர் நினா கிரீகர் (Nina Krieger) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நமது சமூகங்களை மிரட்டி அச்சுறுத்துபவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டுக்குள் வன்முறை மற்றும் கப்பம் கோரல் நடவடிக்கைகளில் ஈடுபட வரும் நபர்கள், சட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாகாண அளவிலான சிறப்பு பணி குழு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், குறிப்பாக கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நடந்து வரும் விசாரணையின் நம்பகத்தன்மையை காக்கும் நோக்கில், நாடு கடத்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது என எல்லைப் பாதுகாப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை