ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் குழு இலங்கை விஜயம்

ஜப்பானைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் கொண்ட பெருமளவிலான குழுவொன்று, முதல் முறையாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி பிற்பகலில் ஸ்ரீலங்கன் விமான சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால நட்புறவைப் புதுப்பிக்கும் வகையிலேயே இந்த ஜப்பானிய பிரஜைகளின் வருகை அமைந்திருந்தது. குறித்த குழுவினர், ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிற்பகல் 04:30 மணிக்கு ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் விமான […]
சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது “வேதனையான” ஒரு முடிவு என்றாலும், “அதற்கான நேரம் வந்துவிட்டது” என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா […]
புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர் வரவேற்புடன் ஆரம்பமானது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், […]
முன்னாள் மேயர் சடலமாக மீட்பு

ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் முதல் மேயரான எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் சடலம், கொழும்பு, திம்பிரிகட்டியாய பகுதியில் அவர் வசித்துவந்த வீடொன்றில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள தகவல்களின்படி, அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் நகரபிதா திடீரென காலமானார் என்பதை ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் தற்போதைய மேயர் டி. ஏ. காமினி உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுமி துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்கமறியலில்
15 மாதங்கள் 9 நாட்கள் (15 வயது 9 மாதங்கள்) வயதுடைய சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வெளிவகுப்பு ஆசிரியர் ஒருவர், வராக்காபொல பதில் நீதவான் இந்திரஜித் அமரசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை வியாழக்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், தெதிகம காவல் துறைப் பிரிவுக்கு உட்பட்ட நெலுந்தெனியப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார். இவர், ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இச்சம்பவம் குறித்து காவல் துறை நீதிமன்றத்தில் […]
அதிநவீன சக்திவாய்ந்த ‘நான்சி கிரேஸ் ரோமன்’ தொலைநோக்கியை வெற்றிகரமாக ஏவியது நாசா

ருண்ட ஆற்றல், கறுப்பு ஓட்டைகள் மற்றும் அண்டத்தின் பிற அறியப்படாத இரகசியங்களை ஆராயும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்துடன், நாசாவின் அதிநவீன ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை இத்தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ரோமன் தொலைநோக்கியானது புகழ்பெற்ற ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு அதிக பரப்பளவை ஒரே நேரத்தில் பார்க்கும் அதிநவீன அகச்சிவப்பு […]
கியூபாவின் ஜோஹன்னா ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் ’

இந்தியாவின், ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோஹன்னா உரங்கா, ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் (Miss Teen International 2026) பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026ம் ஆண்டுக்கான மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டி நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற சர்வதேச அழகுப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் கியூபாவைச் சேர்ந்த ஜோஹன்னா […]
நேபாளப் பேரிடர்: மாயமானவர்களை அடையாளம் காண உறவினர்களை நேபாளம் அனுப்பக் கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தஞ்சாவூர்: நேபாளப் பனிச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவர்களை அடையாளம் காணும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து தலா ஒருவரை நேபாளத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனு குறித்த முக்கிய விவரங்கள்: யாத்திரை விவரம்: கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகள் நேபாளத்திற்குப் புனித யாத்திரை சென்ற நிலையில், அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்கள்: […]
தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் அருண் ராஜ் சட்டமன்றத்தில் அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை இணைத்து 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அமைச்சரின் அறிவிப்பு குறித்த முக்கிய விவரங்கள்: பின்னணி: சென்னையில் உள்ள ஓமந்தூரார், செங்கல்பட்டு, கடலூர், சேலம், மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே இதுவரை அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வந்தன. கடந்த 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிதாக நர்சிங் கல்லூரிகள் எதுவும் […]
வேளாங்கண்ணி மாதா கோவிலில் சாதிய வழக்கங்கள் தொடர்கிறதா? – அமைச்சர் மரிய வில்சனுக்கு எம்.பி. ரவிக்குமார் கேள்வி!

சென்னை: வேளாங்கண்ணி மாதா திருவிழாவில் கடைபிடிக்கப்படும் சடங்குகள் மற்றும் சாதியப் படிநிலைகள் குறித்து விசிக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான தொல். ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இதில் தலையிட்டு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ரவிக்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்: நடைபயணம் மற்றும் விரத முறைகள்: தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு நடைபயணமாகச் சென்றது ஊடகங்களில் செய்தியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் […]