“மத்திய அரசைச் சும்மா எதிர்க்க முடியாது; இணக்கமாகவே இருப்போம்!” – தவெக அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!
நாமக்கல்: “மத்திய அரசை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை; இணக்கமான சூழ்நிலையில்தான் அணுகுவோம்” எனத் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசின் கொள்கை மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “தவெக என்பது மதச்சார்பற்ற, சமூக நீதிக் கொள்கையைக் கொண்ட ஒரு பேரியக்கம். எங்களது ஆட்சிக்கு மதச்சார்பற்ற […]
தொடரும் விஜய் வேட்டை! அதிரடியாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. வெளியான புது லிஸ்ட்!

சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சில அதிகாரிகளின் செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தவெக அரசு அமைந்த உடனே உதயச்சந்திரன், அமுதா உள்ளிட்ட மூத்த […]
“விஜய் பலியாகிவிடுவாரோ என அஞ்சுகிறேன்; லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை கவ்வப் பார்க்கிறது!” – பழ.கருப்பையா எச்சரிக்கை!

சென்னை: “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சியை, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிமுகவினரும் லாட்டரி குடும்பத்தினரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீரழித்துவிடக் கூடாது” என மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். பழ.கருப்பையா பேசுகையில், “60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சி ஆட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சி அமைத்துள்ளது. இது விஜய் பெற்ற வெற்றியை விட, மக்கள் பெற்ற […]
“கடன் சுமை அதிகம், ஆனால் ரூ.2,500 உரிமைத்தொகை நிச்சயம்!” – அமைச்சர் கீர்த்தனா கொடுத்த மாஸ் அப்டேட்!

விருதுநகர்: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக எப்போது உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த 1.14 கோடி பெண்களுக்கு அமைச்சர் கீர்த்தனா இன்று மிக முக்கியமான நம்பிக்கையான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகாசி எம்.எல்.ஏ-வும், தவெக அமைச்சருமான கீர்த்தனா இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் […]
கேரள முதல்வர் பதவியேற்பு விழா! மே 18-ல் நேரில் பங்கேற்கிறார் முதல்வர் விஜய்; ராகுல் காந்தியும் வருகை!

சென்னை: கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத் தலைமைச் செயலாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த அழைப்பை ஏற்று, மே 18-ஆம் தேதி முதல்வர் விஜய் கேரளா செல்லவுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் […]
“வேலுமணி தான் என் தலைவர், அணி மாறவில்லை!” – எடப்பாடிக்குத் தாவியதாக வந்த செய்திக்குக் கே.சி.வீரமணி மறுப்பு!

திருப்பத்தூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தான் மாறிவிட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். “நாங்கள் இப்போதும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில்தான் செயல்படுகிறோம்” என அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழு முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதில் கே.சி. வீரமணியும் இடம்பெற்றிருந்ததால், அவரது திருப்பத்தூர் மாவட்டச் […]
தந்தையும் மகளும் யானைத் தாக்கிப் பலி

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் சிக்கி 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்: தந்தை தனது மகளை அவரின் வேலைத்தளத்தில் விடுவதற்காக துவிச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். யானையின் தாக்குதலினால் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது மேலதிக […]
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, Raize: 140 இலட்சம் ரூபாயாக இருந்த விலை, சுமார் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும். Vezel: இதன் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் உயர […]
நிலவும் சீரற்ற காலநிலை; 4,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை (16) வரையிலான காலப்பகுதியிலேயே இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வரும் அனர்த்த நிலைமையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, வழமை போன்று அதிகளவிலான பகுதிச் சேதங்கள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. களுத்துறை: 78 வீடுகள் மட்டக்களப்பு: 25 வீடுகள் இரத்தினபுரி: 12 வீடுகள் […]
வெசாக் மாதத்தில் மின் விநியோகத் தடை?

வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். மக்கள் மீது மேலதிக சுமை விழாதவாறு, வலுசக்தி தொடர்பான செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்று ஒரு நிலையான முகாமைத்துவச் செயன்முறையை முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் வெசாக் வாரத்தில் மக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான […]