இலங்கையின் சைபர் பாதுகாப்பிற்கான புதிய நடைமுறைகள்!

இலங்கையின் சைபர் பாதுகாப்பிற்கான கணினி குற்றங்கள் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சைபர் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான சட்டமான 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டம் காணப்படுகிறது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் (2022) மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) ஆகியவற்றுடன் இணைந்து அத்துமீறி நுழைதல் (Hacking) மற்றும் தரவு திருட்டு தொடர்பான […]
வளிமண்டலத் தளம்பல்; பல இடங்களுக்கு மழை!

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைமையானது, நாளை (11) ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அநேகமான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் […]
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தற்காலிக இடைநிறுத்தம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றுடன் (9) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றைய தினத்துடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித எலும்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட […]
எல்லையற்ற அன்பின் வடிவம் அம்மா!

“அன்னையே தெய்வம்” என்ற கொள்கை, தாயின் எல்லையற்ற அன்பு, தியாகம் மற்றும் கருணையை போற்றும் ஒரு உயர்ந்த கருத்தாகும். அன்னை என்பவர் வெறும் குழந்தையைப் பெற்றெடுத்தவர் மட்டுமல்ல, அறிவையும், நற்பண்புகளையும் புகட்டி, நம்மை ஒரு சிறந்த மனிதராக ஆக்கும் முதல் ஆசிரியர் மற்றும் கண்ணால் காணும் தெய்வம் அன்னை. அப்பேர்ப்பட்ட தாய்மையைப் போற்றும் அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள். ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், […]