செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய மைல்கல்: சென்னை ஐ.ஐ.டி. 3 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம்!

சென்னை, சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), தனது டிஜிட்டல் கற்றல் தளமான ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam Plus) மூலம் 3 புதிய செயற்கை நுண்ணறிவு (AI) பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்வயம் பிளஸ் தளம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இந்தப் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 பாடப்பிரிவுகள்: 1. வளர்ந்து வரும் என்ஜினீயர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI for Budding Engineers) 2. நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு […]
விசிகவில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு – திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மூத்த நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்குக் கட்சியில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்புகளை வழங்கி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்களாகப் பணியாற்றிய இவர்கள் இருவருக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திருமாவளவன் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இது அக்கட்சி […]
“மகத்தான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி” – போடியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அறிக்கை!

தேனி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு வாய்ப்பளித்த திமுக தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து, எனக்காகப் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி […]
“தவெக ஒரு திருப்புமுனை!” – 85% வாக்குப்பதிவு குறித்து ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி!

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 85% என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நிலையில், இது தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான முன்னோட்டம் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களிலேயே, தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்ற இந்தத் தேர்தலில்தான் அதிகப்படியாக 85% வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. […]
“கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா?” – திமுக முரடர்களைக் கைது செய்ய சீமான் 24 மணி நேரக் கெடு!

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சீமான் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: கொடுந்தாக்குதல்: “வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், களத்தில் பாயும் புலியாகப் பணியாற்றிய தங்கை அனிஸ் பாத்திமா மீது திமுக […]
“தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை” – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முக்கியத் தகவல்கள்: சிறிய மோதல்கள்: சென்னை ஹார்பர் தொகுதியில் திமுக மற்றும் தவெக (TVK) தரப்பினர் இடையே வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. மயிலாடுதுறை பூம்புகார் தொகுதியில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வு முடிவு: இத்தகைய மோதல்கள் மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் […]
இலங்கையின் இணையக் கொள்ளை விசாரணைக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒத்துழைப்பு

இலங்கை நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் தற்போது உதவி வருவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார். நிதியின் பின்னணி: இந்தத் தொகையானது ஆஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட வேண்டிய இருதரப்பு கடன் மறுசெலுத்தலின் ஒரு பகுதியாகும். இதற்கான கொடுப்பனவு செப்டம்பர் 2025 இல் செலுத்தப்பட வேண்டியிருந்தது. சம்பவம் நடந்த காலம்: நிதி மடைமாற்றம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் […]
2.5 மில்லியன் அமெரிக்க இணையக் கொள்ளை: சர்வதேச நாணய நிதியம் (IMF) தீவிர கண்காணிப்பு

நிதியமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்தச் சூழலைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். IMF பேச்சாளர், இந்த முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் கருத்தில் கொண்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) கணினி அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஊடுருவியதை உறுதிப்படுத்தி, இலங்கையின் நிதியமைச்சு […]
உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூகமன்ற கலந்துரையாடல்!

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அண்மைக்காலமாக வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வது குறைவடைந்து வருவதாகவும், இதனால் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த விடயங்கள் குறைவடைந்து காணப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்விநிறுவனங்களின் […]
ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் – அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு வருகை தந்த வ அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேவைப்பாடுகளை […]